பேச்சு:வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையின் தலைப்பினை "வரகால்பட்டு வீரபத்திர சுவாமி கோயில்" என்றோ, "வரகால்பசட்டு பத்திரகாளியம்மன் உடனுரை வீரத்திர சுவாமி கோயில்" என்றோ மாற்ற கோரிக்கை வைக்கிறேன். தற்போதுள்ள தலைப்பானது பொதுவாக இருப்பதால், ஊரின் பெயரை சேர்த்து இடுதல் பிற்காலத்தில் வேறு வீரபத்திர சுவாமி கோயிலுக்கு எழுதப்படும் கட்டுரையை பாதிப்படையாது செய்யும். மேலும் சமேத எனும் சொல்வழக்கு தமிழ் அல்லாத ஒன்றென நினைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:46, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

ஆம். சமேத என்ற சொல்லுக்கு உடனுறை என்பதே இணையான சொல். (”உடன் உறைந்துள்ள.”) பத்திரகாளியம்மன் என்று சேர்த்து எழுதுவதே இயல்பாக இருக்கும். பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திரசுவாமி என்று எழுதலாம். கோயிலை திருக்கோயில் என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. தமிழக அரசும் அவ்வாறே அழைக்கிறது. மாற்றிவிடுங்கள்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:49, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]