பேச்சு:பெ. நாயகி
எழுத்தாளர் பெ.நா.மாறன் அவர்கள் இக்கட்டுரையின் தலைப்பை பெ. நாயகி என மாற்ற விரும்புகிறார். பொதுவாக எழுத்தாளர்கள் கட்டுரையின் தலைப்பு புனைபெயரில் அல்லாமல் அவர்களின் இயற்பெயரிலேயே இருக்கின்றன. வேண்டுமானால் வழிமாற்றுக் கொடுக்கலாம் என்பது எனது கருத்து. ஏனைய பயனர்கள் தமது கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.--Kanags \பேச்சு 08:06, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
- பரவலாக அறியப்படும் புனைப்பெயரைத் தாராளமாக முதன்மைப்படுத்தலாம். எடுத்துக்காட்டு: சுஜாதா (எழுத்தாளர்)--ரவி 19:07, 4 ஆகஸ்ட் 2009 (UTC)