பேச்சு:நந்திக் கலம்பகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நந்திக் கலம்பகத்தால் அறியப்படும் நந்தி வர்மன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்தி வர்மனே ஆவான்.நந்திக் கலம்பகப் பாடல்களிலேயே இச்செய்தி குறிப்பிடப்படுகிறது. எனவே இரண்டாம் நந்தி வர்மன் என்பதைத் திருத்தி உள்ளேன். சான்று

நந்திகலம்பகம்

'தெள்ளாறில் செருவென்ற செங்கோல் நந்தி' - பாடல் 49

'தெள்ளாற்றில் வென்ற கோன்' - பாடல் 52

'சினக்கரியும் பாய்மாவும் தெள்ளாற்றில் சிந்துவித்த செங்கோல் நந்தி'.-- பாடல் 53

'மூண்டார் தெள்ளாற்று உள்ளே மூழ்க முனிவு ஆறி,மீண்டான் நந்திக்கு '-- படல் 71

'நெடுந் தெள்ளாற்றில் வட்ட வெஞ்சிலை நாண் இடக் கழித்தவன்' -- பாடல் 75

--Parvathisri 17:07, 15 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நந்திக்_கலம்பகம்&oldid=900447" இலிருந்து மீள்விக்கப்பட்டது