@செல்வா: முதலெழுத்து, கடையெழுத்து விதிகளைப் போன்றே மெய்ம்மயக்க விதிகளையும் பின்பற்றி வருவோமே. இராபட்டு அல்லது இராபேட்டு என்றவாறு கூறுவது பொருத்தமாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 02:05, 1 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
தமிழகத்தில் எல்லோருமே ராபர்ட் என்றோ இராபர்ட் தான் எழுதுகிறார்கள். தமிழறிஞர்கள் கூட இராபட்டு என்றோ இராபேட்டு என்றோ எழுதியது நான் காணவில்லை. எல்லாச் சொற்களுக்கும் கடுமையாக மெய்ம்மயக்க விதிகளைப் பயன்படுத்துவது உவப்பாக இல்லை. இராபர்ட்டு ஓவன் என்பதே எனது விருப்பம்.--Kanags\உரையாடுக