புவனேக வீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புவனேக வீரன் என்பது மாறவர்மன் விக்கிரம பாண்டியன் தரித்துக்கொண்ட பட்டப்பெயர். தனது படைத்தலைவன் ஆதித்த வல்லையன் உதவியோடு, சிதம்பரம் பகுதியைக் கைப்பற்றி 1248-ஆம் ஆண்டு இவன் தரித்துக்கொண்ட பட்டம் இது. [1] இந்தப் பட்டத்தை ஆதித்த வல்லையனைப் பாடிய தாயின் நல்ல பெருமாள் என்னும் புலவரும் தன் பெயரோடு சூட்டிக்கொண்டுள்ளார்.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. சிதம்பரம் கோயில் தெற்குக் கோபுரத்துக்கு எதிரே உள்ள நந்தி மண்டபத்தில் உள்ள மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கல்வெட்டு, 1248.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவனேக_வீரன்&oldid=1190740" இலிருந்து மீள்விக்கப்பட்டது