புலித்தேவன் (தமிழ்ப் போராளி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீவரட்ணம் புலிதேவன்
2003 இல் இலங்கை முல்லைத்தீவில் கண்ணாடியிழை விரைவுத் தாக்குதல் படகில் புலிதேவனுடன் கேணல் சூசை
இறப்புமுல்லைத்தீவு, இலங்கை
தேசியம்இலங்கையர்

சீவரட்ணம் புலிதேவன் (Seevaratnam Pulidevan) என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் தலைவராக இருந்தவர். இவர் விடுதலைப் புலிகள் சார்பாக அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இவருடன் சேர்ந்து வெள்ளைக் கொடி நிகழ்வின்போது பாலசிங்கம் நடேசன், ரமேஷ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.[1][2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "LTTE: no change in our position on polls". Tamilnet. 16 November 2005. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
  2. "LTTE delegation to meet Irish Foreign Ministry Officials". Tamilnet. 27 October 2004. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
  3. "UN seeks explanation on death of three senior LTTE leaders". The Indian Express. 21 December 2009. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
  4. "'Lankan army killed surrendering LTTE leaders'". T V Sriram. Rediff. 13 December 2009. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
  5. "LTTE: No direct links with Govt". BBC Sinhala. 25 June 2006. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.