புலம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலம்
இதழாசிரியர்இரவி. அருணாசலம்
இடைவெளிஇரு மாதத்துக்கு ஒன்று
முதல் வெளியீடுஜனவரி, பெப்ரவரி, 1998
கடைசி வெளியீடு
— Number
ஆகஸ்ட், செப்டெம்பர், 2000
14
நாடுஇலண்டன்

புலம் தை-மாசி 1998 இல் இருந்து 2000 வரை ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இரு மாதத்துக்கு ஒரு முறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இது புலம் பெயர்ந்த படைப்பாளிகளின் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்[தொகு]

  • இரவி. அருணாசலம்

ஆலோசகர்கள்[தொகு]

தொகுப்பு[தொகு]

  • செல்லத்துரை நாவரசன்

வெளியீடு[தொகு]

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்

நிர்வாகம்[தொகு]

  • சுந்தரம் சிறீஸ்கந்தராஜா

விநியோகம்[தொகு]

  • கிருஷ்ணா

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலம்_(இதழ்)&oldid=2546039" இலிருந்து மீள்விக்கப்பட்டது