புதுப்பாதை (சிற்றிதழ்)
புதுப்பாதை இலங்கை கொழும்பிலிருந்து 1964ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர்[தொகு]
- அமானுல்லா
உள்ளடக்கம்[தொகு]
இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், வாசகர் அரங்கம், வினாவிடை போன்றன உள்வாங்கப்பட்டிருந்தன.