பழமொழி நானூறு பழைய உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]

பழமொழி நானூறு நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. உரை ஆசிரியர் பெயர் தெரியவில்லை.[2]

இந்த உரை தெளிவும் திருத்தமும் கொண்ட பொழிப்புரையாக உள்ளது.

திருக்குறள், தொல்காப்பிய மேற்கோள்கள் சில கொண்டது
பாடல் உணர்த்தும் கருத்து தனியே விளக்கப்பட்ட பகுதிகளும் உண்டு

இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. டாக்டர். மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு.
    • 1874 சுப்பராயச் செட்டியார் பதிப்பு
    • 1918, 1922 செந்தமிழ் திருநாராயணையங்கார் பதிப்பு 100, 100 பாடல்களுக்கு என்ற முறையில்
    • 1918 செல்வ கேசவராய முதலியார் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழமொழி_நானூறு_பழைய_உரை&oldid=3281661" இலிருந்து மீள்விக்கப்பட்டது