பயனர்:Selvasivagurunathan m/இசை/எந்தரோ மகானுபாவுலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எந்தரோ மகானுபாவுலு என்பது கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரால் இயற்றப்பட்ட கிருதியாகும். தெலுங்கு மொழியில் இயற்றப்பட்ட இந்தப் பாடல், சிறீ இராகத்தில், ஆதி தாளத்தில் பண்ணிசைக்கப்பட்டது. இந்தப் பாடல், தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகளில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]