நெஞ்சிருக்கும் வரை (2006 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெஞ்சிருக்கும் வரை
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புநரேன்
பூனம் கவுர்
ஒளிப்பதிவுஎம். ஜீவன்
படத்தொகுப்புஜே. என். ஹரிசா
கலையகம்பாபா பிலிம்ஸ்
வெளியீடுதிசம்பர் 15, 2006 (2006-12-15)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நெஞ்சிருக்கும் வரை (Nenjirukkum Varai) என்பது 2006 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நரேன் மற்றும் புதுமுகம் பூனம் கவுர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். சிறீகாந்து தேவா இசையமைத்திருந்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.indiaglitz.com/nenjirukkum-varai-tamil-movie-review-8800.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.