நாராயண் பட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாராயண் பாட்டில்
Narayan Patil
மகாராட்டிர சட்டசபை உறுப்பினர்
தொகுதிகர்மாலா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசிவ சேனா
வேலைஅரசியல்வாதி

நாராயண் பாட்டில் (Narayan Patil) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிவ சேனா கட்சியைச் சேர்ந்த இவர் கர்மாலா சட்டமன்ற தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 13 ஆவது மகாராட்டிர சட்டப்பேரவையில் இடம்பிடித்தார்.[1][2] கர்மாலா தொகுதியின் ஆபா என இவர் அழைக்கப்படுகிறார்.

வகித்த பதவிகள்[தொகு]

2014 ஆம் ஆண்டு மகாராட்டிர சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினராக இவர் பணியாற்றினார்.

குறிப்புகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்_பட்டீல்&oldid=3765934" இலிருந்து மீள்விக்கப்பட்டது