நஞ்சுண்ட காடு (புதினம்)
நஞ்சுண்ட காடு | |
---|---|
நூல் பெயர்: | நஞ்சுண்ட காடு |
ஆசிரியர்(கள்): | குணா.கவியழகன் |
வகை: | புதினம் |
காலம்: | 2014 |
மொழி: | தமிழ் |
பதிப்பகர்: | அகல் பதிப்பகம் |
பதிப்பு: | 2014 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
நஞ்சுண்ட காடு தமிழீழப் போராட்டம் தொடர்பாக வெளிவந்த புதினங்களில் ஒன்று. இந்நாவலை தமிழீழ விடுதலைப்போராளியான குணா.கவியழகன் எழுதியுள்ளார். க.வே.பாலகுமாரன் இந் நாவலுக்கு முன்னுரை எழுதியுள்ளார்.
வெளி இணைப்புகள்[தொகு]
- நஞ்சுண்ட காடு நாவலுக்கு க.வே.பாலகுமாரன் எழுதிய முன்னுரை பரணிடப்பட்டது 2014-10-08 at the வந்தவழி இயந்திரம்
- ஈழப்போரிலக்கியத்தில் புலிப்போராளிகளின் படைப்புக்கள் பரணிடப்பட்டது 2015-02-24 at the வந்தவழி இயந்திரம்