தில்லை உலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தில்லை உலா என்னும் நூல் ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது எனக் கொள்ளத்தக்கது. ”கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்” என்னும் போற்றுதலுக்கு உரியவர் ஒட்டக்கூத்தர். ஒட்டக்கூத்தர் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு.

கண்டன் என்பவன் இரண்டாம் இராசராசன். இவன்மீது ஒட்டக்கூத்தர் பாடிய நூல்கள் கண்டன் கோவை, கண்டன் அலங்காரம் என்பன.

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லை_உலா&oldid=1241056" இலிருந்து மீள்விக்கப்பட்டது