திருக்கடிகுளம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
திருக்கடிகுளம் திருக்கடிகுளம் என்ற் ஊர் காவிரியின் தென் கரையில் உள்ள 109 ஆம் பாடல் பெற்ற தலமாகும்.கற்பக விநாயகர் இங்குள்ள பெருமானைப் பூசித்து மாம்பழம் பெற்றதால் கற்பகனார் கோயில் என்றும் இவ்வூரை மக்கள் குறிப்பிடுகின்றனர்.இவ்வூர் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.