தமிழகக் கோயிற்கலை மரபு (நூல்)
தமிழகக் கோயிற்கலை மரபு | |
---|---|
நூல் பெயர்: | தமிழகக் கோயிற்கலை மரபு |
ஆசிரியர்(கள்): | குடவாயில் பாலசுப்ரமணியன் |
வகை: | வரலாறு |
துறை: | கலை |
இடம்: | தஞ்சாவூர் 613 007 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 124 + vi |
பதிப்பகர்: | தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் |
பதிப்பு: | இரண்டாம் பதிப்பு 2000 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
கோபுரக்கலை மரபு,குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய, தமிழகக் கோயிற்கலையைப் பற்றிய நூலாகும். [1]
அமைப்பு[தொகு]
இந்நூல் தமிழகத்துக் கோயில்களில் விஜயநகர நாயக்க, மராட்டிய மன்னரகளின் பணிகளும் பாணிகளும், தமிழகக் கோபுரச் சிற்பங்கள், தமிழகத்தில் பள்ளிப்படைக் கோயில்கள், தஞ்சை மராட்டியர் காலச் சிற்பங்கள் ஓவியங்கள் என்ற தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.
உசாத்துணை[தொகு]
'தமிழகக் கோயிற்கலை மரபு', நூல், (2000; தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்)