தமிழகக் கோயிற்கலை மரபு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழகக் கோயிற்கலை மரபு
நூல் பெயர்:தமிழகக் கோயிற்கலை மரபு
ஆசிரியர்(கள்):குடவாயில் பாலசுப்ரமணியன்
வகை:வரலாறு
துறை:கலை
இடம்:தஞ்சாவூர் 613 007
மொழி:தமிழ்
பக்கங்கள்:124 + vi
பதிப்பகர்:தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம்
பதிப்பு:இரண்டாம் பதிப்பு
2000
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

கோபுரக்கலை மரபு,குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய, தமிழகக் கோயிற்கலையைப் பற்றிய நூலாகும். [1]

அமைப்பு[தொகு]

இந்நூல் தமிழகத்துக் கோயில்களில் விஜயநகர நாயக்க, மராட்டிய மன்னரகளின் பணிகளும் பாணிகளும், தமிழகக் கோபுரச் சிற்பங்கள், தமிழகத்தில் பள்ளிப்படைக் கோயில்கள், தஞ்சை மராட்டியர் காலச் சிற்பங்கள் ஓவியங்கள் என்ற தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.

உசாத்துணை[தொகு]

'தமிழகக் கோயிற்கலை மரபு', நூல், (2000; தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்)

மேற்கோள்கள்[தொகு]

  1. கூகுள் புக்ஸ்