ஞான விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஞான விளக்கம் என்னும் நூல் சிவஞான வள்ளல் என்பவர் இயற்றிய 20 நூல்களில் ஒன்று. இது 101 வெண்பாக்களைக் கொண்ட நூல்.

  • இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.

இந்த நூலிலுள்ள ஒரு வெண்பா

சம்பந்தர் பேரறிவும் வாகீசர் தம்துறவும்
நம்பியா ரூரர்தம் நட்(பு)இணைவும் – அன்(பு)உருவாம்
திண்ணனார் பேரன்பும் சிறுத்தொண்டர் பத்தியையும்
அண்ணமே எற்(கு)ஈந்(து) அருள்.

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞான_விளக்கம்&oldid=1163154" இலிருந்து மீள்விக்கப்பட்டது