சேத்திரக்கோவை நூல் கூறும் முருகனின் திருத்தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் சேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ் நூல் கூறும் முருகனின் திருத்தலங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

  1. அரிப்பாடி
  2. ஆகம புராணம்
  3. ஆனந்த வனம்
  4. இரத்தின கிரி
  5. இராசையம்பதி
  6. இராமேச்சுரம்
  7. இலஞ்சி
  8. உச்சனி- அவந்திகை
  9. எட்டிக்குடி
  10. எண்கண்
  11. எருக்கத்தம்புலியூர்
  12. கங்கைகொண்ட சோழபுரம்
  13. கஞ்சனூர்
  14. கதிர்காமம்
  15. கந்தகிரி
  16. கந்தமாதனம்
  17. கயை
  18. கரிவலம் வந்த நல்லூர்
  19. கழுகுமலை
  20. கயிலாயம்
  21. காங்கேயம்
  22. காசி
  23. கார்த்திகைமலை
  24. கீழ்வேளூர்
  25. குமரக்கோட்டம்
  26. கும்பகோணம்
  27. குன்றத்தூர்
  28. குன்றுதோரடல்
  29. கேதாரம்
  30. கொடுங்குன்று
  31. சங்கர நயினார்
  32. சதுரகிரி
  33. சந்திரகுமாரகிரி
  34. சிக்கல்
  35. சிதம்பரம்
  36. சிவசுப்பிரமணியம்
  37. சீர்காழி
  38. சுவேதவனம்
  39. செம்பொன்பள்ளி
  40. சென்னிமலை
  41. சேய்ஞலூர்
  42. சையகிரி
  43. ஸ்ரீசயிலம்
  44. தருமபுரம்
  45. திருவிரிஞ்சை
  46. திருவக்கரை
  47. திருவஞ்சைகளம்
  48. திருவதிகை
  49. திருவருனை
  50. திருவலஞ்சுழி
  51. திருவாதவூர்
  52. திரிசபுரம்
  53. திருக்கடவூர்
  54. திருக்கழுகுன்றம்
  55. திருக்கோகரணம்
  56. திருச்செந்தூர்
  57. திருத்தணிகை
  58. திருத்தருப்பூண்டி
  59. திருநாரையூர்
  60. திருநாவலூர்
  61. திருநெல்வேலி
  62. திருப்பரங்கிரி
  63. திருப்பனந்தாள்
  64. திருமறைக்காடு
  65. திருமலை
  66. திருமயிலை
  67. திருமுருகன்பூண்டி
  68. திருவிடைக்கழி
  69. திருவிடை மருதூர்
  70. திருவெண்ணெய் நல்லூர்
  71. திருவேரகம்
  72. திருவையாறு
  73. திருவொற்றியூர்
  74. திருவாப்பாடி
  75. திருவாமாத்தூர்
  76. திருவாவடுதுறை
  77. திருவாவினன்குடி
  78. திருவானைக்கா
  79. திருவாரூர்
  80. நாகப்பட்டினம்
  81. பட்டீச்சுரம்
  82. பழமுதிர்சோலை
  83. பழனி
  84. பாவநாசம்
  85. பாவாலி
  86. பீரம்பூர்
  87. பிரயாகை
  88. புள்ளிருக்குவேளூர்
  89. பேரூர்
  90. மதுரை
  91. மயிலம்
  92. மாயூரம்
  93. வயலூர்
  94. வழுவூர்
  95. வள்ளிமலை
  96. வள்ளியூர்
  97. விராலிமலை
  98. விருத்தாசலம்
  99. வேள்விமலை

உசாத்துணை[தொகு]

கு. முத்துராசன் அவர்கள் எழுதிய பிள்ளைத்தமிழ் இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம். -1984