செய்யுள் உறுப்பு
செய்யுள் உறுப்புகளை இலக்கண நூல்கள் இரண்டு வகைகளாகப் பாகுபடுத்திப் பார்க்கின்றன.
தொல்காப்பியப் பாகுபாடு இந்த இருவகை நெறிகளையும் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் உணர்த்துகிறது.
தொல்காப்பியர் எழுத்து வடிவம் பெற்ற அனைத்து நூல்களையும் ‘செய்யுள்’ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். செய்யுள் பயிர் வளரும் செய்யுள் நிலங்கள் ஏழு எனக் காட்டுகிறார்.
- செய்யுள் உறுப்பு, தொல்காப்பிய நெறி
- செய்யுள் உறுப்பு, காரிகை நெறி
- பாட்டியல் நெறி
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |