சுர்சித் சிங் சந்தவாலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுர்சித் சிங் சந்தவாலியா
பஞ்சாப் ஆளுநர்
பதவியில்
7 பிப்ரவரி 1983 – 21 பிப்ரவரி 1983
முன்னையவர்மாரி சன்னா ரெட்டி
பின்னவர்ஆனந்த் பிரசாத் சர்மா

சுர்சித் சிங் சந்தவாலியா (Surjit Singh Sandhawalia)(27 சூலை 1925 - 16 நவம்பர் 2007) என்பவர் ஓர் இந்திய நீதிபதி ஆவார். இவர் சூலை 1978 முதல் நவம்பர் 1983 வரை பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். இவர் பிப்ரவரி 1983-ல் பஞ்சாபின் ஆளுநராக இருந்தார்.[1][2]

சந்தவாலியா 1983 முதல் 1987 வரை பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Punjab". worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.
  2. "Hon'ble Former Chief Justices". High Court of Punjab and Haryana. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.