பாட்னா உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேலிருந்த தோற்றம்- பாட்னா உயர் நீதிமன்றம்
முன்புறத் தோற்றம்- பாட்னா உயர் நீதிமன்றம்


பாட்னா உயர் நீதிமன்றம் பிப்ரவரி 3, 1916, ம் ஆண்டு இந்திய அரசு சட்டம், 1915, ன் படி பீகார் மாநில உயர் நீதிமன்றம் அதன் தலைநகரான பாட்னாவில் துவங்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இதன் தற்பொழுதய தலைமை நீதிபதி நீதியரசர் ஆர் எம் லொட்கா.


சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்