சுந்தர பாண்டியன் (1216-1238) பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுந்தர பாண்டியன் (1216-1238) சோழமன்னன் மூன்றாம் இராசராசனை வென்றவன். இந்த வெற்றியைக் குறிப்பிடும் கல்வெட்டுப் பாடல் ஒன்று உள்ளது. [1]

வெற்றியைக் குறிப்பிடும் கல்வெட்டுப் பாடல்

காரேற்ற தண்டலைக் காவிரி நாணனைக் கானுலவும்
தேறேற்றி விட்ட செழுந்தமிழ்த் தென்னவன் சென்றெதிர்த்து
 தாரேற்ற வெம்படை ஆரியர் தண்டு படத்தனியே
போரேற்று நின்ற பெருவார்த்தை இன்னும் புதுவார்த்தையே
(கட்டளைக் கலித்துறை)

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. திரிபுவன சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சியாண்டு 11, புதுக்கோட்டை திருவரன்குளம் திருமால் கோயில் கல்வெட்டு.