சா. சண்முகம்
சா. சண்முகம் (பி: 1948) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'பொன். முகம்' எனும் புனைப்பெயரால் எழுத்துலகில் நன்கறியப்பட்ட இவர் மதிப்பீடுத் தொழில் நுணுக்கர் (Valuation Tecnician) ஆக கடமையாற்றி வருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1960 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்ற இவர் அதிகமாக மரபுக் கவிதைகளையே எழுதிவருகின்றார்.
தொழிற்சங்க ஈடுபாடு[தொகு]
அரசியல், தொழிற்சங்கம் மற்றும் சமுக இயக்கங்களில் ஈடுபாடு உள்ளவராகவும் காணப்படுகின்றார்.
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் சா. சண்முகம் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-17 at the வந்தவழி இயந்திரம்