சரலூர் ஜெகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரலூர் ஜெகன் (பிறப்பு: 1961 சூன் 12 கன்னியாகுமரி மாவட்டத்தின் தொடர்ந்து சமூக பணி செய்துவரும் சமூக பணியாளர்களில் ஒருவர், இவர் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக குருதிக்கொடை செய்தவர்களில் இவரும் ஒருவர்.


வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சரலூர் ஜெகன் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் அருகே உள்ள சரலூர் என்ற ஊரில் பிறந்தவர். நடுத்தர குடும்பத்தில் பிறந்து 18 ஆண்டுகள் இனிப்பு கடையில் வேலை செய்து தன் குடும்பத்தையும் பார்த்து சமூக பணியும் செய்து வருகிறார்.

குருதிக்கொடை[தொகு]

இதுவரை 80 க்கும் மேற்ப்பட்ட முறை இரத்ததானம் செய்துள்ளார், தொடர்ந்து செய்து வருகிறார். [1]

சமூகப்பணி[தொகு]

இவர் தொடர் சமூகப்பணிகளில் ஈடுபாடுடன் செய்து வருகிறார் குறிப்பாக சுற்றுசூழல் பாதுகாப்பு, மரங்கள் நடுவது, இளைஞர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சிகள் கொடுப்பது.

வெளி வந்த நூல்கள்[தொகு]

  • பாதை ஒன்று பாதச்சுவடுகள் என்ற கவிதை தொகுப்பு
  • காக்காச்சி என்ற நாவல் சப்பட்ட” என்ற நாவலைப் படைத்துள்ளார். [2]
  • 'சப்பட்ட என்ற நாவல் [3]

சான்றுகள்[தொகு]

  1. https://makkalkural.net/news/annual-day-at-aim-school/
  2. http://marinabooks.com:8081/category/சரலூர்%20த.ஜெகன்?authorid=1%203294[தொடர்பிழந்த இணைப்பு]
  3. https://amudam.com/articles/349/சப்பட்ட
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரலூர்_ஜெகன்&oldid=3276492" இலிருந்து மீள்விக்கப்பட்டது