கே. சிவநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. சிவநாதன் (பிறப்பு: மே 7 1940) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துறையில் இவர் கலைச்சிற்பியன் எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1962 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • மலாயாப் பல்கலைக் கழகப் பேரவை சிறுகதைப் போட்டியில் பரிசு (1986)
  • தமிழ் நேசன், மலாக்கா மாநில ம.இ.கா. இணைந்து நடத்திய நாவல் போட்டியில் பரிசு (1986)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சிவநாதன்&oldid=3241479" இலிருந்து மீள்விக்கப்பட்டது