கு. தேவேந்திரன்
கு. தேவேந்திரன் (பி: 1967) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் மலேசிய நண்பன், மக்கள் ஓசை ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1985 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் செய்திகள், கட்டுரைகள் எழுதிவரும் அதேநேரம், புதுக்கவிதையையும் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
பரிசில்களும், விருதுகளும்[தொகு]
- பத்திரிகையாளர் பணிக்கான விருது
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் கு. தேவேந்திரன் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்