கள்ளிப்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கள்ளிப்பாளையம் , இந்தியாவின் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், வெங்கரை பேரூராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். கள்ளிப்பாளையம் காவேரி ஆற்றுக்கு அருகில் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் விவசாயம் மற்றும் போக்குவரத்து முக்கிய தொழிலாக உள்ளது. இக்கிராமத்தில் பிறந்தவர் திரு.சி.வி.வேலப்பன் . எம்ஜிஆர் காலத்தில் கபிலர்மலை தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தார்.

https://www.openstreetmap.org/way/656797249#map=17/11.08109/77.95286

"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளிப்பாளையம்&oldid=3655837" இலிருந்து மீள்விக்கப்பட்டது