களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| களப்பிரர் ஆட்சியில் தமிழகம் | |
|---|---|
| நூல் பெயர் | தமிழ் விக்கிப்பீடியா |
| நூல் ஆசிரியர் | மயிலை சீனி.வேங்கடசாமி |
| வகை | வரலாற்றாராய்ச்சி நூல்
|
| மொழி | தமிழ் |
| பதிப்பகம் | நாம் தமிழர் பதிப்பகம் |
| பதிப்பு | மார்ச் 2010 |
| பக்கங்கள் | 143 |
| ஆக்க அனுமதி | ஆசிரியருடையது |
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி.வேங்கடசாமி என்பவரால் எழுதப்பட்ட புத்தகமாகும். பொதுவாக தமிழகத்தில் களப்பிரர் வேற்று மொழியினர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதை மறுத்து களப்பிரர் முத்தரையர் என்பது போல் இந்நூல் ஆசிரியர் எழுதியுள்ளார்.
[தொகு] வாதம்
பல்லவர், சம்புவரையர், முத்தரையர், களப்பிரர் ஆகியவர்களை தமிழர் அல்லாதவர்கள் எனக்கூறுவது மூலம் தமிழரின் அடையாளத்தையும் வரலாற்றையும் சிலர் மறைக்கின்றனர் என்பது இப்புத்தக ஆசிரியரின் வாதமாகும்.