கருவேப்பிலைப்பாளையம் தர்மராஜர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு தர்மராஜர் திரௌபதி கோவில்
பெயர்
வேறு பெயர்(கள்):அம்மங்கோவில், திரௌபதி கோவில்...
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:வயல்வெளி, கருவேப்பிலைப்பாளையம்,திருவெண்ணெய்நல்லூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:உளுந்தூர்பேட்டை
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:தர்மராஜர்
தாயார்:திரௌபதி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரை திருவிழா 22 நாட்கள்
உற்சவர்:தர்மராஜர்
உற்சவர் தாயார்:திரௌபதி தாயார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்திய கட்டிடக்கலை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு ,1975 ஆம் ஆண்டு
அமைத்தவர்:மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

கருவேப்பிலைப்பாளையம் தர்மராஜர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், கருவேப்பிலைப்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)