கடை திறப்பு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடை திறப்பு நூல் அட்டை
நூல் பெயர்:கடை திறப்பு நூல் அட்டை
ஆசிரியர்(கள்):முருகு சுந்தரம்
வகை:கவிதை
காலம்:1930
மொழி:தமிழ்
பக்கங்கள்:103
பதிப்பகர்:குறளியம்

கடை திறப்பு எனும் நூல் முருகு சுந்தரம் எழுதியதாகும். இந்நூலை குறளியம் வெளியிட்டுள்ளது. முனைவர் தமிழண்ணல், முனைவர் எழில் முதல்வன், பேராசிரியர் இ.சு. பாலசுந்தரம் ஆகியோர் இந்நூலைப் பற்றி குறிப்புரை எழுதியுள்ளார்.

உள்ளடக்கம்[தொகு]

சொற்பொழிவுகள்[தொகு]

  1. கட்டாரி நீட்டுகின்றார்
  2. குடந்தூக்கும் குங்குமப்பூ
  3. கண்ணீரில் கரைகின்றேன்
  4. தொட்டில் துரைத்தனம்
  5. அணிவகுப்பு ஓய்ந்தது
  6. எச்சிலிலை நாகரிகம்
  7. கூடல் நகர்பெற்ற பாடல்
  8. தன்மானச் சூறைக்காற்று

கடிதங்கள்[தொகு]

  1. வேனில் வேதனை
  2. கற்புச் சிறை
  3. மாற்றான் தோட்டத்து மல்லிகை
  4. விருந்துக்கு வந்த விருந்து
  5. அன்பே என் மேகலையே
  6. தெய்வீகப் பெருஞ்சுமை
  7. கங்கையின் காதலன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடை_திறப்பு_(நூல்)&oldid=3265921" இலிருந்து மீள்விக்கப்பட்டது