இரண்டாம் ஹர்ஷவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாம் ஹர்ஷவர்மன் ( Harshavarman II ) கி.பி. 941 முதல் 944 வரை ஆட்சி செய்த கெமர் மன்னர். இவர் 941 இல் தனது தந்தைக்குப் பின் ஆட்சிக்கு வந்தார். இருப்பினும், கோ கெரில் ஏற்பட்ட பல மோதல்களல் இவரது ஆட்சி சிலகாலமே இருந்தது. [1] :73 இவரது உறவினரான இரண்டாம் ராஜேந்திரவர்மன், மல்யுத்தம் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றி தலைநகரை மீண்டும் யசோதரபுரத்திற்கு மாற்றினான். இவர் 944 இல் இறந்தார். மரணத்திற்குப் பின் பிரம்மலோகம் என்ற பெயரைப் பெற்றார். :115

சான்றுகள்[தொகு]

  1. Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ஹர்ஷவர்மன்&oldid=3697009" இலிருந்து மீள்விக்கப்பட்டது