இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இனப்படுகொலையை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை (The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) என்பது இனப்படுகொலையை வரையறை செய்து, தடை செய்யும் உடன்படிக்கை ஆகும். இப்போது 137 நாடுகளில இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதில் பங்கு பற்றும் சகல நாடுகளும் இன ஒழிப்பை தவிர்க்கவும், யுத்த காலத்திலும் சமாதான காலத்திலும் இவற்றை தண்டிக்க வேண்டுமென இந்த ஒப்பந்தம 1951 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.