அஷ்ஷரீ அத்துல் இஸ்லாமியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஷ்ஷரீ அத்துல் இஸ்லாமியா இந்தியா, தமிழ் நாடு சென்னையிலிருந்து 1985ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும். அபூ உபைதா ஆலிம் பாகவி என்பவர் இவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.

இஸ்லாமிய அடிப்படைச் சட்ட விதிகளை விளக்கக்கூடிய ஆக்கங்களைக் இது கொண்டிருந்தது.