அரியானா முன்னேற்றக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரியானா முன்னேற்றக் கட்சி (Haryana Vikas Party) என்பது இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இதன் தலைவராக பன்சிலால் மற்றும் பொதுச் செயலாளராக சவுத்ரி சுரேந்தர் சிங் ஆகியோர் இருந்தனர் .

1996-ல் காங்கிரசிலிருந்து பிரிந்த பிறகு, பன்சிலால் அரியானா முன்னேற்றக் கட்சியை நிறுவினார். மதுவிலக்குக்கிற்கு எதிரான இவரது பிரச்சாரம் காரணமாக 1986ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். பின்னர் இக்கட்சி அக்டோபர் 14, 2004 அன்று இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Haryana Vikas Party announces merger with Congress". gulfnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.

மேலும் பார்க்கவும்[தொகு]