வீரன் அகம்படி பெரு வண்ணார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரன் பெரும் அகம்படியார் (Veran perum Agambadiyar). இவர் 1216 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாம் இராஜராஜ சோழன் அவர்களது ஆட்சியில் படைத்தளபதியாக பணியாற்றியவர். இவர் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் பிறந்தார் என வரலாற்று சான்றுகள் கூறுகிறது. இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கையில் 262/1917 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. agampadiperuvannar. Archived from the original on 2022-01-21. பார்க்கப்பட்ட நாள் 2022-01-21.