எல். என். சின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லால் நாராயண் சின்கா என்பவர் இந்தியாவின் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராக 9 ஆகஸ்ட் 1979 முதல் 8 ஆகஸ்ட் 1983 வரை இருந்தார். மேலும் இவர் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக 19 சூலை 1972 முதல் 5 ஏப்ரல் 1977 வரை பணியாற்றினார். இவர் பாட்னா பல்கலைக்கழகத்தின், பாட்னா சட்டக் கல்லூரியில் படித்தவர்.

 வாழ்க்கையும் குடும்பமும்[தொகு]

இவரது மகன் லலித் மோகன் ஷர்மா இந்தியத் தலைமை நீதிபதியாக இருந்தாா்.[1][2] இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக ஆகுவதற்கு முன்னர் பீகாரில் வழக்கறிஞர் ஜெனரலாக பல ஆண்டுகளாக இருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. TNN (2009-01-19). "Alumni to restore pristine glory of Patna Law College". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103135453/http://articles.timesofindia.indiatimes.com/2009-01-19/patna/28015585_1_patna-law-college-centenary-year-jurists. பார்த்த நாள்: 2012-11-18. 
  2. Patna University. "Patna Law College". Patna University இம் மூலத்தில் இருந்து 2012-06-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120601024035/http://patnauniversity.ac.in/online/index.php?option=com_content&view=article&id=37&Itemid=37. பார்த்த நாள்: 2014-11-09. 
  3. Setalvad, Motilal C. (2012). My Life: Law and other things. Universal Law Publishing Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7534-141-8. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்._என்._சின்கா&oldid=3285692" இலிருந்து மீள்விக்கப்பட்டது