திக்தேவதா விரதம்
ஆஷாட மாதம் (ஆடி மாதம்) வளர்பிறை தசமி நாள் திக்தேவதா விரதம் இருக்கும் நாளாகும். [1][2] திக்தேவதா எனும் சொல் எண்திசை தேவர்களைக் குறிக்கும். எட்டு திசை தேவர்களை இந்நாளில் வணங்கி விரதமிருக்க வேண்டும். இந்த எட்டு திசை தேவர்களின் தலைவனான சிவபெருமானை வணங்கி அவருடைய கோயிலுக்கு செல்லலாம்.
எண் திசை பாலகர்களும் திசையும்[தொகு]
- இந்திரன் = கிழக்கு
- அக்னி = தென் கிழக்கு
- யமன் = தெற்கு
- நிருதி = தென் மேற்கு
- வருணன் = மேற்கு
- வாயு = வட மேற்கு
- குபேரன் = வடக்கு
- ஈசானன் = வட கிழக்கு
ஆதாரங்கள்[தொகு]
- ↑ தினமலர் பக்திமலர் 23.07.2015 பக்கம் 2
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2382