வளத்துக் கொண்ட மாதவ மகாதிராயன்
மேலைக் கங்க மன்னர்கள் (350–999) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வளத்துக் கொண்ட மாதவ மகாதிராயன் கங்க வம்சத்தின் 5வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை அறுதியிட்டுக் கூறும் சான்றுகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இவர் அரிவர்ம மகாதிராயனின் தத்துப்புத்திரன் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. [1],[2]
வளத்துக் கொண்ட மாதவ மகாதிராயன் மிகச் சிறிது காலமே ஆட்சி செய்ததால் இவரைப்பற்றிய செய்திகள் இல்லை என்கிறது கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி [1],[2]
சான்றாவணம்[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- Kongudesarajakkal , Government manuscript Library, Chennai