பா. அகிலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா. அகிலன் (அராலி, யாழ்ப்பாணம்) ஈழத்தின் புதுக்கவிதையாளர்களில் ஒருவர். கவிதைகளில் மட்டுமின்றி நாடகத்துறையிலும் அதிக ஈடுபாடுள்ளவர். இவரது கவிதைகள் எண்ணிக்கையில் குறைவெனினும் அதிக கவனம் பெற்றவை. இவரது கவிதைகளின் தொகுப்பு பதுங்குகுழி நாட்கள் [1] [2] [3]என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Books by பா. அகிலன் (Author of பதுங்குகுழி நாட்கள்)", www.goodreads.com, பார்க்கப்பட்ட நாள் 2024-05-01
  2. "பதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்". திண்ணை. https://old.thinnai.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D__%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%85/. பார்த்த நாள்: 1 May 2024. 
  3. "“படைப்பாளியின் பணி என்பது, தான் நம்பும் உண்மைக்கு விசுவாசமாகவும் சாட்சியமாகவும் இருத்தல்!”". விகடன். https://www.vikatan.com/literature/arts/interview-with-writer-paakilan. பார்த்த நாள்: 1 May 2024. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._அகிலன்&oldid=3945232" இலிருந்து மீள்விக்கப்பட்டது