பா. அகிலன்
பா. அகிலன் (அராலி, யாழ்ப்பாணம்) ஈழத்தின் புதுக்கவிதையாளர்களில் ஒருவர். கவிதைகளில் மட்டுமின்றி நாடகத்துறையிலும் அதிக ஈடுபாடுள்ளவர். இவரது கவிதைகள் எண்ணிக்கையில் குறைவெனினும் அதிக கவனம் பெற்றவை. இவரது கவிதைகளின் தொகுப்பு பதுங்குகுழி நாட்கள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
வெளி இணைப்புக்கள்[தொகு]
- பதுங்குகுழி நாட்கள் - நூலகம் திட்டம் பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்
- மரபுரிமையைக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான் - பா. அகிலன் நேர்காணல்