கன்னிவன புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னிவன புராணம் என்னும் நூல் வீரைப் பரசமய கோளரி மாமுனி என்பவரால் பாடப்பட்டது. இந்த முனிவர் பூம்புலியூர் நாடகம் என்னும் நூலும் பாடியுள்ளார். இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த செயங்கொண்டார் காலத்தவர். இந்த நூல்களின் பெயர்களைக் கல்வெட்டுகளிலிருந்து மட்டுமே அறியமுடிகிறது. நூல் கிடைக்கவில்லை. [1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 6. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிவன_புராணம்&oldid=1488074" இலிருந்து மீள்விக்கப்பட்டது