விக்கிப்பீடியா:மணல்தொட்டி
மணல்தொட்டிப் பக்கத்திற்கு வருக! இந்தப் பக்கத்தில் நீங்கள் தொகுத்தல் சோதனைகளை மேற்கொள்ளலாம். தொகுப்பதற்கு இங்கு சொடுக்கவும். அல்லது மேலே உள்ள தொகு எனும் தத்தலைச் சொடுக்கவும். உங்களுக்கு வேண்டியதைத் தட்டச்சிவிட்டு பக்கத்தைச் சேமிக்கவும் என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
தமிழில் தட்டச்சு செய்ய என்ற குறுக்குவிசையைப் பயன்படுத்தவும் அல்லது அதுகுறித்து இங்கு படிக்கவும். இதிலுள்ள உள்ளடக்கம் நிலையானதன்று! இப்பக்கம் தொடர்ந்து நீக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கப்படும். மேலும், நிறைய புதிய பயனர்கள் இதில் தொகுத்தல் சோதனைகளை மேற்கொள்வர். நீங்கள் ஏதுமற்ற புதிய மணல்தொட்டியில் பயிற்சி செய்ய விரும்பினால் இங்கு சொடுக்கவும். தயவுசெய்து பதிப்புரிமை கொண்ட, அருவருக்கத்தக்க, அவதூறு கொண்ட உள்ளடக்கங்களை மணல்தொட்டிகளில் இட வேண்டாம்! பயனர் இதனைத் தொகுக்கலாம். ஆயினும், இப்பக்கம் தொடர்ச்சியாக துப்புரவு செய்யப்படும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். மணல் தொட்டியைச் சுத்தம் செய்ய இங்கே சொடுக்குக. நீங்கள் ஒரு விக்கிப்பீடியா பயனராகப் பதிவு செய்திருந்தால், உங்களுக்கென தனியே ஒரு மணல்தொட்டியை இங்கு சொடுக்கிப் பெறலாம். வருங்காலத் தேவைகளுக்காக வேண்டி {{என் மணல்தொட்டி}} என்பதை உங்கள் பயனர் பக்கத்தில் இட்டுக்கொள்ளலாம். மேலதிக தகவலுக்கு விக்கிப்பீடியாவிற்கு அறிமுகம், தொகுத்தல் பயிற்சி, தமிழ்த் தட்டச்சு |
பன்னாட்டு நிதியமைப்பு
பன்னாட்டு நிதியமைப்பானது அடிப்படையில் ஸேரி டேக்ஸ்டர் ஒயிட் ,ஜான் மேனார்ட் கெயின்ஸ் எனும் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களின் மூளையில் உதித்த குழந்தையாகும். இவ்வமைப்பு 1945 இல் 29 உறுப்பு நாடுகளைக் கொண்டு முறையாக தொடங்கப்பட்டது.தற்போது 189 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன .இதனுடைய அடிப்படை நோக்கம் உலகம் முழுவதிலும் நிதி மற்றும் வளர்ச்சியின் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்துவது ஆகும். இதனுடைய முக்கிய நிகழ்ச்சி நிரல் பன்னாட்டு அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது பன்னாட்டு வணிகத்தையும் நாணயச் செலவாணியையும் உறுதியாக வைத்திருத்தல் ஆகியவை ஆகும். இவ்வமைப்பு பணம் செலுத்துவதில் சமநிலை பிரச்சினைகளை சந்திக்கும் நாடுகளுக்கு கடன் வழங்கும் . ஆனால் கடன் வாங்கும் நாடுகள் மீது இவ்வமைப்பு வரவு செலவு திட்டங்களை சுருக்குதல் செலவுகளை சுருக்குதல் போன்ற கடுமையான நிபந்தனைகளை சுமத்துகிறது. இந்நடவடிக்கைகள் பெரும்பாலும் வளரும் நாடுகளால் விரும்பப்படுவதில்லை. ஏனெனில் மக்களுக்கு மானியம் வழங்கும் பல்வேறு திட்டங்களை கைவிட வேண்டிய சூழல் உருவாகிறது.
[1]
- ↑ சமூக அறிவியல் க்பாட நூல் 10 ,பக்கம்