சௌகான் மகாலத்
சௌகான் மகாலத் (1955 – மே 17, 2014) என்பவர் லாவோஸ் நாட்டின் அரசியல்வாதி, மற்றும் லாவோ மக்களின் புரட்சிகர கட்சியின் உறுப்பினர். மே 2014-ல் அவர் இறக்கும் வரை, தலைநகரான வியன்டியன் நகர முதல்வராகப் பதவி வகித்தார்[1][2]. அதற்கு முன்னர், அவர் 2001 முதல் 2006 வரை நிதியமைச்சராகவும் மற்றும் 1999 முதல் 2001 வரை அந்நாட்டின் மத்திய வங்கியான லாவோ பி.டி.ஆர். வங்கியின் ஆளுநராகவும் இருந்துள்ளார்.
2014ஆம் ஆண்டு ,மே 17 அன்று, விடுதலை இராணுவ வான்படை ஏஎன்-74 விபத்தில் உயிரிழந்தார்[1][2].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Chaichalearmmongkol, Nopparat (2014-05-18). "Laos Declares Days of Mourning After Plane Crash". Wall Street Journal. http://online.wsj.com/news/articles/SB10001424052702304422704579569344035354058. பார்த்த நாள்: 2014-06-16.
- ↑ 2.0 2.1 "Lao defence minister killed in plane crash". Bangkok Post. 2014-05-17. http://www.bangkokpost.com/lite/topstories/410264/lao-defence-minister-killed-in-plane-crash. பார்த்த நாள்: 2014-06-16.