கவலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி [r2.6.4] தானியங்கிஇணைப்பு: bo:སེམས་སྐྱོ་བ། |
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: sv:Sorgsenhet |
||
வரிசை 41: | வரிசை 41: | ||
[[sk:Smútok (cit)]] |
[[sk:Smútok (cit)]] |
||
[[sr:Туга]] |
[[sr:Туга]] |
||
[[sv:Sorgsenhet]] |
|||
[[tr:Üzüntü]] |
[[tr:Üzüntü]] |
||
[[uk:Сум (емоція)]] |
[[uk:Сум (емоція)]] |
00:24, 26 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
கவலை அல்லது துயரம் என்பது இழப்பு, உதவியற்ற நிலை, பயனற்ற நிலை போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டும் ஒரு மன உணர்வாகும். இந்நிலையில் மனிதர்கள் பொதுவாக அமைதியாகவும், ஆற்றலற்ற நிலையிலும், ஏனையோரிடமிருந்து விலகியும் இருக்கத் தலைப்படுவர். அத்துடன் அழுகை மூலமும் அவர்களது இந்த மனநிலை வெளிக்காட்டப்படும்.
மனநிலை தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் அது கவலை எனவும், தொடர்ந்த, ஆழமான மனநிலை பாதிப்பு இருப்பதுடன், தமது வழக்கமான செயல்களை செய்யும் திறனை இழந்தும் இருப்பின் அது மனச்சோர்வு எனவும் கருதப்படும்.