தாமஸ் வோல்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mk:Томас Волсеј; cosmetic changes
சி தானியங்கிமாற்றல்: mk:Томас Волси
வரிசை 25: வரிசை 25:
[[ko:토머스 울지]]
[[ko:토머스 울지]]
[[la:Thomas Wolsa]]
[[la:Thomas Wolsa]]
[[mk:Томас Волсеј]]
[[mk:Томас Волси]]
[[nl:Thomas Wolsey]]
[[nl:Thomas Wolsey]]
[[no:Thomas Wolsey]]
[[no:Thomas Wolsey]]

00:19, 4 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

பேராயர் தாமஸ் உவால்சி

தாமஸ் ஒவால்சி, அல்லது கர்தினால் ஒவால்சி (Thomas Cardinal Wolsey, 1471நவம்பர் 29, 1530) ஆங்கில நாட்டு உயராட்சித் தலைவராக விளங்கியவர். அவர் உரோமை கத்தோலிக்க திருச்சபையில் கர்தினால் பதவியும் வகித்தார். இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றி 1509 இல் பதவிக்கு வந்தபோது, இவர் ஏழைகளுக்கு உதவியளிக்கும் அலுவலக மேலாளராக நியமிக்கப்பட்டார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 1514 இற்குள் இவர் அரசியலிலும் திருச்சபையிலும் முக்கிய அதிகாரியானார்.

பின்னர் இங்கிலந்து அரசரரின் முக்கிய ஆலோசகராக உயர்ந்தார். அரசருக்குப் பதிலாளாகச் செயல்படும் அளவுக்கு ஒவால்சிக்கு அதிகாரம் குவிந்தது. முதலில் அவர் யொர்க் நகரத்தின் பேராயர் ஆனார். அப்பதவி கன்டர்பரி பேராயர் பதவிக்கு அடுத்த நிலையில்தான் இருந்தது. பின்னர் 1515 கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்டு, கண்டர்பரி பேராயர் நிலைக்கும் மேலாக உயர்ந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமஸ்_வோல்சி&oldid=624532" இலிருந்து மீள்விக்கப்பட்டது