இலங்கை சுதந்திரக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: ja:スリランカ自由党
(சிங்களம்: ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය ஆங்கிலம்: Sri Lanka Freedom Party)
வரிசை 2: வரிசை 2:
<div style="background-color: #FFFFCC; margin: 1em; padding: 1em; border: 1px dashed #cfcfcf;"><center> இக்கட்டுரை [[விக்கிபீடியா:மேம்படுத்த வேண்டியுள்ள கட்டுரைகள்|மேம்படுத்த வேண்டியுள்ளது]]. இதன் [[:{{TALKSPACE}}:{{PAGENAME}}|பேச்சுப் பக்கத்தில்]] உள்ள தகவல்களைப் பயன்படுத்தித் [{{SERVER}}{{localurl:{{NAMESPACE}}:{{PAGENAME}}|action=edit}} தொகுத்து] மேம்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். </center></div>
<div style="background-color: #FFFFCC; margin: 1em; padding: 1em; border: 1px dashed #cfcfcf;"><center> இக்கட்டுரை [[விக்கிபீடியா:மேம்படுத்த வேண்டியுள்ள கட்டுரைகள்|மேம்படுத்த வேண்டியுள்ளது]]. இதன் [[:{{TALKSPACE}}:{{PAGENAME}}|பேச்சுப் பக்கத்தில்]] உள்ள தகவல்களைப் பயன்படுத்தித் [{{SERVER}}{{localurl:{{NAMESPACE}}:{{PAGENAME}}|action=edit}} தொகுத்து] மேம்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். </center></div>


'''இலங்கை சுதந்திரக் கட்சி''' [[இலங்கை]]யின் பிரதான அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். இது [[1951]] இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து இலங்கையின் பிரதான இரு அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. முதல் முறையாக 1956 இல் ஆட்சியமைத்தது அது முதல் பல முறைகளில் ஆட்சி அமைத்துள்ளது. இ.சு.க புரட்சியற்ற சோசலிச கொள்கையை கைப்பிடித்ததோடு சோசலிச நாடுகளுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தது.
'''இலங்கை சுதந்திரக் கட்சி''' ([[சிங்களம்]]: ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය [[ஆங்கிலம்]]: Sri Lanka Freedom Party) [[இலங்கை]]யின் பிரதான அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். இது [[1951]] இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து இலங்கையின் பிரதான இரு அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. முதல் முறையாக 1956 இல் ஆட்சியமைத்தது அது முதல் பல முறைகளில் ஆட்சி அமைத்துள்ளது. இ.சு.க புரட்சியற்ற சோசலிச கொள்கையை கைப்பிடித்ததோடு சோசலிச நாடுகளுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தது.


[[ஏப்ரல் 2]] 2004 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னணிவகித்த [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]யில் முதன்மை கட்சியாக காணப்பட்டது. இதன்போது 45.6% வாக்குகளைப் பெற்று மொத்த 225 ஆசனங்களில் 105 ஆசனாங்களை கைப்பற்றியது. மேலும் [[இலங்கை சனாதிபதி தேர்தல், 2005]] இல் இ.சு.க. வேட்பாளர் [[மகிந்த ராஜபக்ச]] 50.3% வாகுகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.
[[ஏப்ரல் 2]] 2004 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னணிவகித்த [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]யில் முதன்மை கட்சியாக காணப்பட்டது. இதன்போது 45.6% வாக்குகளைப் பெற்று மொத்த 225 ஆசனங்களில் 105 ஆசனாங்களை கைப்பற்றியது. மேலும் [[இலங்கை சனாதிபதி தேர்தல், 2005]] இல் இ.சு.க. வேட்பாளர் [[மகிந்த ராஜபக்ச]] 50.3% வாகுகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.

17:32, 2 மார்ச்சு 2009 இல் நிலவும் திருத்தம்


இக்கட்டுரை மேம்படுத்த வேண்டியுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தித் தொகுத்து மேம்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.

இலங்கை சுதந்திரக் கட்சி (சிங்களம்: ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය ஆங்கிலம்: Sri Lanka Freedom Party) இலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். இது 1951 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து இலங்கையின் பிரதான இரு அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. முதல் முறையாக 1956 இல் ஆட்சியமைத்தது அது முதல் பல முறைகளில் ஆட்சி அமைத்துள்ளது. இ.சு.க புரட்சியற்ற சோசலிச கொள்கையை கைப்பிடித்ததோடு சோசலிச நாடுகளுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தது.

ஏப்ரல் 2 2004 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னணிவகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முதன்மை கட்சியாக காணப்பட்டது. இதன்போது 45.6% வாக்குகளைப் பெற்று மொத்த 225 ஆசனங்களில் 105 ஆசனாங்களை கைப்பற்றியது. மேலும் இலங்கை சனாதிபதி தேர்தல், 2005 இல் இ.சு.க. வேட்பாளர் மகிந்த ராஜபக்ச 50.3% வாகுகளைப் பெற்று வெற்றிப் பெற்றார்.


ஆரம்பம்

இ.சு.க. 1937 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள மகா சபையின் வளர்சியில் தோன்றிய கட்சியாகும். சிங்கள மகா சபையானது 1945 பொதுத் தேர்தல் வரை ஐக்கிய தேசியக் கட்சியை (ஐ.தே.க.) ஆதரித்து வந்தது. ஐ.தே.க. ஆட்சியில் பண்டாரநாயக்காவுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்ற என்னம் சிங்கள மகா சபைக்கு காணப்பட்டது. டி. எஸ். சேனநாயக்கா தனது அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு பதில் பிரதமர் பதவியை கொடுக்க மறுத்ததை காரணம் காட்டி 1951 இல் ஐ.தே.கவுக்கான தனது ஆதரவை விலக்கி கொண்டது. 1951இல் பண்டாரநாயக்கா சிங்கள மகா சபையை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றியமைத்தார். புதிய கட்சிக்கு இலங்கை சுதந்திர கட்சி யென்ற பெயர் இடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_சுதந்திரக்_கட்சி&oldid=346645" இலிருந்து மீள்விக்கப்பட்டது