யாஸீன் மௌலானா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஜமாலிய்யா செய்யித் யாஸீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:47, 14 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

ஜமாலிய்யா செய்யித் யாஸீன் மெளலானா (1307-1386 AH/1889-1966 AD) , (ஆங்கிலம் : Jamaliyya Seyyid Yaseen Mowlana , அரபு: جمالية أسسيد ياسين مولانا ), இருபதாம் நுாற்றாண்டில் இலங்கையில் வாழந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும்,எழுத்தாளரும்,கவிஞரும் ஆவார். இவர் இலங்கை மற்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மற்றும் சமூக மறுலமர்ச்சிக்குப் பங்காற்றிய ஒருவராகக் கருதப்படுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாஸீன்_மௌலானா&oldid=3047139" இலிருந்து மீள்விக்கப்பட்டது