கர்ணபாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேம்படுத்துதல்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 3: வரிசை 3:


==பிற வடிவங்கள்==
==பிற வடிவங்கள்==
கர்ணபாரம் கதையை ஒட்டி 13 நாடகங்களின் கையெழுத்துப் பிரதிகள் காணப்படுகின்றன. அவற்றுள் சில ''பாசா'' எழுதியதும் மாறுபட்ட கதையமைப்பினை உடையவை. இந்த நாடகங்களின் [[மலையாளம்|மலையாள]] வரிவடிவம் 105 பனை ஓலைகளில் காணப்பட்டது. இது சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. மகாமஹோபாத்ய டி. கணபதி சாஸ்திரி தனது கள ஆய்வின் ஒரு பகுதியாக [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் அமைந்துள்ள மணலிகரை என்ற இடத்தில் தனது கள ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டார். இது இப்போது திருவனந்தபுரம் (நகரத்திற்குள் உள்ளது. இந்த கையெழுத்துப் பிரதிகளின் கண்டுபிடிப்பு 1909 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் பத்து நாடகங்களும் பதினொன்றாவது நாடகத்தின் சில பகுதிகளும் காணப்பட்டன. இவற்றில் எதிலும் இதை எழுதிய ஆசிரியரின் பெயர் காணப்படவில்லை. பின்னர் மேலும் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் நாடகங்களின் எண்ணிக்கையை 13 ஆக ஆனது.
கர்ணபாரம் கதையை ஒட்டி 13 நாடகங்களின் கையெழுத்துப் பிரதிகள் காணப்படுகின்றன. அவற்றுள் சில ''பாசா'' எழுதியதும் மாறுபட்ட கதையமைப்பினை உடையவை. இந்த நாடகங்களின் [[மலையாளம்|மலையாள]] வரிவடிவம் 105 பனை ஓலைகளில் காணப்பட்டது. இது சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. மகாமஹோபாத்ய டி. கணபதி சாஸ்திரி தனது கள ஆய்வின் ஒரு பகுதியாக [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் அமைந்துள்ள மணலிகரை என்ற இடத்தில் தனது கள ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டார். இது இப்போது திருவனந்தபுரம் நகரத்திற்குள் உள்ளது. இந்த கையெழுத்துப் பிரதிகளின் கண்டுபிடிப்பு 1909 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் பத்து நாடகங்களும் பதினொன்றாவது நாடகத்தின் சில பகுதிகளும் காணப்பட்டன. இவற்றில் எதிலும் இதை எழுதிய ஆசிரியரின் பெயர் காணப்படவில்லை. பின்னர் மேலும் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் நாடகங்களின் எண்ணிக்கையை 13 ஆக ஆனது.
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]

02:55, 11 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

கர்ணபாரம் என்பது ஒரு சமஸ்கிருத நாடகமாகும். இந்நாடகம் பாசா என்பவர் எழுதிய ஓரங்க நாடகமாகும். மஹாபாரதத்திலுள்ள கர்ணனின் மனவோட்டத்தினைச் சொல்லும் வண்ணமும் கர்ணனின் பார்வையில் மாறுபட்ட முறையில் நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. சோகமான பாகங்களை மேடையில் காட்டாதவாறு வீரம்மிக்க, தாராளமான, நீதியுள்ள கர்ணன் போர்க்களத்தை நோக்கி சவாரி செய்வதை கர்ணபாரம் காட்டுகிறது. இந்த நாடகத்தின் அடிப்படை மகாபாரதம் ஆகும்.

பிற வடிவங்கள்

கர்ணபாரம் கதையை ஒட்டி 13 நாடகங்களின் கையெழுத்துப் பிரதிகள் காணப்படுகின்றன. அவற்றுள் சில பாசா எழுதியதும் மாறுபட்ட கதையமைப்பினை உடையவை. இந்த நாடகங்களின் மலையாள வரிவடிவம் 105 பனை ஓலைகளில் காணப்பட்டது. இது சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. மகாமஹோபாத்ய டி. கணபதி சாஸ்திரி தனது கள ஆய்வின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மணலிகரை என்ற இடத்தில் தனது கள ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டார். இது இப்போது திருவனந்தபுரம் நகரத்திற்குள் உள்ளது. இந்த கையெழுத்துப் பிரதிகளின் கண்டுபிடிப்பு 1909 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் பத்து நாடகங்களும் பதினொன்றாவது நாடகத்தின் சில பகுதிகளும் காணப்பட்டன. இவற்றில் எதிலும் இதை எழுதிய ஆசிரியரின் பெயர் காணப்படவில்லை. பின்னர் மேலும் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் நாடகங்களின் எண்ணிக்கையை 13 ஆக ஆனது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ணபாரம்&oldid=3019184" இலிருந்து மீள்விக்கப்பட்டது