மனித மரபணுத்தொகைத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''மனிதன் மரபகராதித் திட்டம்''' என்பது மனிதரின் [[மரபகராதி|மரபக...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மனிதன் மரபகராதித் திட்டம்''' என்பது மனிதரின் [[மரபகராதி|மரபகராதியை]] கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும். இந்த திட்டம் அமெரிக்காவின் தலைமையில் மேலும் ஐந்து நாடுகள் இணைந்து (சீனா, பிரான்ஸ், யேர்மனி, யப்பான், பிரித்தானியா) முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டம் 1990 ஆண்டளவில் தொடங்கப்பட்டது. 2000 ஆண்டு மனிதன் மரபகராத்தியின் வரைபு வெளியிடப்பட்டது. முழுமையான மரபகராதி 2003 ஆண்டு வெளியிடப்பட்டது.
'''மனிதன் மரபகராதித் திட்டம்''' என்பது மனிதரின் [[மரபகராதி|மரபகராதியை]] கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டம் அமெரிக்காவின் தலைமையில் மேலும் ஐந்து நாடுகள் இணைந்து (சீனா, பிரான்ஸ், யேர்மனி, யப்பான், பிரித்தானியா) முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டம் 1990 ஆண்டளவில் தொடங்கப்பட்டது. 2000 ஆண்டு மனிதன் மரபகராத்தியின் வரைபு வெளியிடப்பட்டது. முழுமையான மரபகராதி 2003 ஆண்டு வெளியிடப்பட்டது.





00:09, 10 செப்டெம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

மனிதன் மரபகராதித் திட்டம் என்பது மனிதரின் மரபகராதியை கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டம் அமெரிக்காவின் தலைமையில் மேலும் ஐந்து நாடுகள் இணைந்து (சீனா, பிரான்ஸ், யேர்மனி, யப்பான், பிரித்தானியா) முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டம் 1990 ஆண்டளவில் தொடங்கப்பட்டது. 2000 ஆண்டு மனிதன் மரபகராத்தியின் வரைபு வெளியிடப்பட்டது. முழுமையான மரபகராதி 2003 ஆண்டு வெளியிடப்பட்டது.


மனித வரலாற்றில் இது ஒரு முக்கிய அறிவியல் தொழில்நுட்ப மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. மனிதனின் மரபகராதியும் அதன் பின் பிற உயிரனங்களுடன் நடைபெற்ற மரபகராதி ஒப்பீட்டு ஆய்வுகளும் படிவளர்ச்சிக் கொள்கையை ஆணித்தரமாக உறுதி செய்தது. மரபகராதி மருத்துவத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாகா மனிதர் தமது மரபணுவதை நுண்ணியமுறையில் மாற்றி அமைக்க இந்த திட்டம் வழிசமைத்தது. எதிர்காலத்தில் மனிதர் திட்டமிட்டு தமது படிவளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.

இந்தியா பங்கெடுக்க தவறுதல்

இந்த திட்டத்தில் ஆறுநாடுகள் முக்கிய பங்களித்தன. இதில் இந்தியா பங்களிக்க தவறிவிட்டது. இதை தவறவிட்டதற்கு இந்தியாவின் மந்தமானா அரச துறையே காரணம் என இந்தியாவை பங்கெடுக்க ஊக்குவித்த இந்திய விஞ்ஞானி Pushpa M. Bhargava ஒரு கட்டுரையில் தெரிவித்தார்.[1]

மேற்கோள்கள்

  1. "In essence, lack of our involvement in the human genome sequencing project has been on account of the lack of vision, of commitment to the country, of professional competence, and of integrity on part of the Department of Biotechnology and of those on whom it has largely depended." Human Genome Project: Missed opportunities for India

வெளி இணைப்புகள்