குஞ்ஞாலி மரைக்காயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary அடையாளம்: 2017 source edit |
சிNo edit summary அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
{{சான்றில்லை}} |
||
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} |
|||
[[File:Marakkar-Navy.JPG|thumb|right|200px|இந்தியக் கப்பற்படையால் நிறுவப்பட்ட குஞ்ஞாலி மரைக்காயர் நினைவிடம் - கோட்டக்கல், வடகரை, கேரளா]] |
[[File:Marakkar-Navy.JPG|thumb|right|200px|இந்தியக் கப்பற்படையால் நிறுவப்பட்ட குஞ்ஞாலி மரைக்காயர் நினைவிடம் - கோட்டக்கல், வடகரை, கேரளா]] |
||
'''குஞ்ஞாலி மரைக்காயர்''' என்பது [[கோழிக்கோடு|கோழிக்கோட்டு]] சாமுத்ரி மன்னனின் [[கடற்படை]]த் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர். நால்வர் குஞ்ஞாலி மரைக்காயர் பதவி வகித்திருந்தனர். |
'''குஞ்ஞாலி மரைக்காயர்''' என்பது [[கோழிக்கோடு|கோழிக்கோட்டு]] சாமுத்ரி மன்னனின் [[கடற்படை]]த் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர். நால்வர் குஞ்ஞாலி மரைக்காயர் பதவி வகித்திருந்தனர். |
15:13, 6 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த கட்டுரை Karthi.dr (பேச்சு | பங்களிப்பு) ஆல் 4 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
குஞ்ஞாலி மரைக்காயர் என்பது கோழிக்கோட்டு சாமுத்ரி மன்னனின் கடற்படைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர். நால்வர் குஞ்ஞாலி மரைக்காயர் பதவி வகித்திருந்தனர்.
கீழே குஞ்ஞாலி மரைக்காயர்கள் பதவி வகித்த காலமும் அவர்களின் இயற்பெயரும் தரப்பட்டுள்ளது.
வரிசை | இயற்பெயர் | பதவிக்காலம் | |
---|---|---|---|
முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் | குட்டி அஹம்மத் அலி | 1520-1531 |
- - ()
- குஞ்ஞாலி மரைக்காயர் - இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் (1531-1571)
- பட்டு குஞ்ஞாலி - மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் (1571-1595)
- முஹம்மது அலி - நான்காம் குஞ்ஞாலி மரைக்காயர் (1595-1600)
அரபு முசுலீம்கள் தனி ஆதிக்கம் செலுத்தி வந்த மலையாளக் கடலில் போர்ச்சுக்கீசியர் வணிகஞ் செய்ய வந்தனர். இது அரபு முசுலீம்களுக்குப் பிடிக்கவில்லை. முதலில் கொச்சி மன்னனும் போர்ச்சுகீசியர்களை எதிர்த்தான். நாலாம் குஞ்ஞாலி போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்துப் போரிட்டார். ஆனால் குஞ்ஞாலி அரசைக் கைப்பற்ற முயற்சிப்பதாக மன்னனிடம் கூறி மன்னனோடு இணைந்து நான்காம் குஞ்ஞாலியைத் தோற்கடித்தனர்.